04-25-2006, 10:44 AM
கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந் துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. .இதேவேளை சரத்பொன்சேகாவின் 6 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்
பதிவு
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. .இதேவேளை சரத்பொன்சேகாவின் 6 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்
பதிவு

