04-25-2006, 09:59 AM
(கொழும்பு நிருபர்)
இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையக மருத்துவமனைக்கு அருகில் வைத்து தளபதி லெப்டின் ஜெனரல் சரத்பொன்சேகா பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் சிறிலங்காப்படைகளின் தளபதி உட்பட பல உயர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் எனினும் இதனை சிறிலங்கா அரசு மூடிமறைத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
இன்று கொழும்பில் சிறிலங்கா இராணுவத் தலைமையக மருத்துவமனைக்கு அருகில் வைத்து தளபதி லெப்டின் ஜெனரல் சரத்பொன்சேகா பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் சிறிலங்காப்படைகளின் தளபதி உட்பட பல உயர் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் எனினும் இதனை சிறிலங்கா அரசு மூடிமறைத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

