04-25-2006, 09:56 AM
கொழும்பில் சிறீலங்கா இராணுவத் தலைமையகத்தினுள் இன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதலில் இராணுவத் தளபதி சரத்பொன்கேசா உட்பட 10 இராணுவ உயர் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதோடு மேலும் பல இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் விரைவில்.....
பதிவு
மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சரத்பொன்சேகா உயிரிழந்துள்ளார்.இதேவேளை சரத்பொன்சேகாவின் 5 மெய்ப்பாதுகாப்பாளர்கள் கொல்லபட்டுள்ளனர்.
படுகாயமடைந்த இராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். சேதங்கள் மிக அதிகம் என அறியமுடிகிறது. பெண் தற்கொலைதாரியே குண்டை வெடிக்கவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் விரைவில்.....
பதிவு

