06-26-2003, 10:51 AM
அன்னை மண்ணே- எம்மை
தமிழனாய் பெற்றேடுத்தவள் நீயம்மா
கல்வியும் வீரமும் தந்து
பண்பாடு சொல்லி
மானத்தமிழ்னாய் வாழ வைத்தவள் நீயம்மா
முத்தமிழும் மூவேந்தரும்
கண்ட மொழி வேரூன்ற
களமாய் நின்றவள் நீயம்மா
அரசியல் சதுரங்கம் சூதாட்டமாக்கி
அன்னியர் வலையில் சிக்கி
உன் மானம் விற்றார் கோழைகள்
உன் மானமே பெரிதென்று
மேன்மையாம் தம் உயிர் தந்தார்
உன் வீரப் புதல்வர்கள்
அன்னை மண்ணின் மானத்திற்காய்
வாழும் உறவுகள்,
ஆனித்திங்கள் இருபத்து ஏழாம் நாள்
நடத்துமந்த பொங்கி நின்று
'சாத்வீகமும் ஆயுதமும் எமக்குப் புதிதல்ல
அன்னியனே ஒடு உன் வீடு நோக்கி' என
வீரமுழக்கம் இட்டு
அன்னை தன் அடிமை விலங்கொடிக்கும்
பொங்குதமிழ் நிகழ்வுக்காய்
நாமும் தோள்கொடுத்து
சர்வதேசமெங்கும் அவர்தம்
குரல் உரைத்தே ஒலிக்க
அன்னை விலங்கொடிய கைகோர்கின்றோம்!
தமிழனாய் பெற்றேடுத்தவள் நீயம்மா
கல்வியும் வீரமும் தந்து
பண்பாடு சொல்லி
மானத்தமிழ்னாய் வாழ வைத்தவள் நீயம்மா
முத்தமிழும் மூவேந்தரும்
கண்ட மொழி வேரூன்ற
களமாய் நின்றவள் நீயம்மா
அரசியல் சதுரங்கம் சூதாட்டமாக்கி
அன்னியர் வலையில் சிக்கி
உன் மானம் விற்றார் கோழைகள்
உன் மானமே பெரிதென்று
மேன்மையாம் தம் உயிர் தந்தார்
உன் வீரப் புதல்வர்கள்
அன்னை மண்ணின் மானத்திற்காய்
வாழும் உறவுகள்,
ஆனித்திங்கள் இருபத்து ஏழாம் நாள்
நடத்துமந்த பொங்கி நின்று
'சாத்வீகமும் ஆயுதமும் எமக்குப் புதிதல்ல
அன்னியனே ஒடு உன் வீடு நோக்கி' என
வீரமுழக்கம் இட்டு
அன்னை தன் அடிமை விலங்கொடிக்கும்
பொங்குதமிழ் நிகழ்வுக்காய்
நாமும் தோள்கொடுத்து
சர்வதேசமெங்கும் அவர்தம்
குரல் உரைத்தே ஒலிக்க
அன்னை விலங்கொடிய கைகோர்கின்றோம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

