02-17-2004, 09:43 AM
றாயன் என்ற புதிய கள உறவு தடை செய்யப்பட்டுள்ளார். உன்மையில் அவர்கள் 8 போர் யாழ் களம் பாக்கவேன்டும் யாழ் களத்தில் கருத்து எளுத வேன்டும் என்பதற்காக இலன்டனில் 800 பவுன்டுக்கு கணனி வாங்கியவார்கள் ஆகவே தவர்களையும் அவர்களுடைய ஜ பியையும் தடை செய்யப்பட்டுள்ளது தயவு செய்து அவர்களை திறந்துவிடுங்கள் மனிதர்கள் உனர்ச்சி வசப்படுவதும் ஆத்திரப்படுவதும் அவசரத்தில் செய்தியை வெளி கொன்டு வரு அவதிப்படுவதும் மனித இயல்பு அந்த றாயன் என்ட பேர்வளிக்கு பெரிய வராளாறே இருக்கு அது ஒரு பெரிய வரளாறு
மிகவும் சருக்கமாக சொன்னால் ஆரம்பகால போராட்டவரலாற்றிலே இலங்கை நீதிச்சேவைக்கு சொந்த அறிவால் அறிவு புகட்டி நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரும் அறிவாளிகள். இலைமறைகாயாக மறைந்து இருக்கிறார்கள்.
உதாரனமாக அவரின் வீர வசனங்களை இங்கு தருகிறேன்.
சுhரியனைச்சுற்றும் ஒரு புhமி இந்த புhமியிலை அறிவுச்சுhனியத்தால் பல சாமிகள். இந்த வசனம் களுத்துறை சிநைச்சாலைக்குள் அரசியல் கைதியாக இருந்தபோது கன்டுபிடித்த வசனம்.
நாம் வன்முறைகள்மீது தாகம் கொன்ட மனநோயாளிகள் இல்லை என்று அந்த குட்டிமனி தங்கத்துரைக்கு வசனம் சொல்லிக்கொடுத்த அறிவுமேதைதான் இந்த றாயன் என்டபோர்வளி அவரை அனுமதித்தால் பல பளைய உன்மைகள் வெளிவரும் எனவே றாயன் என்ட பெயரில் ஒரு போராளி அறிவாளி கருத்து எளுத வந்திருக்கிறார் அவரை அனுமதியுங்கள் அது களத்துக்கும் நல்லது
தவறாக அவர்களை மாற்றுக்குளு என்டு நினைத்துவிடவேன்டாம் சிறை உடைத்து உயிர் தப்பிய தமிழ் செல்வங்களை அனுமதியுங்கள். மட்டக்களப்பு சிறை உடைத்து ஓடிவந்து கோளிக்கூட்டுக்குள் ஒளித்து இருந்து உயிர்தப்பிய உறவுகள் யாழ்களம் வருகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
மிகவும் சருக்கமாக சொன்னால் ஆரம்பகால போராட்டவரலாற்றிலே இலங்கை நீதிச்சேவைக்கு சொந்த அறிவால் அறிவு புகட்டி நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரும் அறிவாளிகள். இலைமறைகாயாக மறைந்து இருக்கிறார்கள்.
உதாரனமாக அவரின் வீர வசனங்களை இங்கு தருகிறேன்.
சுhரியனைச்சுற்றும் ஒரு புhமி இந்த புhமியிலை அறிவுச்சுhனியத்தால் பல சாமிகள். இந்த வசனம் களுத்துறை சிநைச்சாலைக்குள் அரசியல் கைதியாக இருந்தபோது கன்டுபிடித்த வசனம்.
நாம் வன்முறைகள்மீது தாகம் கொன்ட மனநோயாளிகள் இல்லை என்று அந்த குட்டிமனி தங்கத்துரைக்கு வசனம் சொல்லிக்கொடுத்த அறிவுமேதைதான் இந்த றாயன் என்டபோர்வளி அவரை அனுமதித்தால் பல பளைய உன்மைகள் வெளிவரும் எனவே றாயன் என்ட பெயரில் ஒரு போராளி அறிவாளி கருத்து எளுத வந்திருக்கிறார் அவரை அனுமதியுங்கள் அது களத்துக்கும் நல்லது
தவறாக அவர்களை மாற்றுக்குளு என்டு நினைத்துவிடவேன்டாம் சிறை உடைத்து உயிர் தப்பிய தமிழ் செல்வங்களை அனுமதியுங்கள். மட்டக்களப்பு சிறை உடைத்து ஓடிவந்து கோளிக்கூட்டுக்குள் ஒளித்து இருந்து உயிர்தப்பிய உறவுகள் யாழ்களம் வருகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

