04-24-2006, 10:05 AM
இளையோர் அமைப்பினர் வெறும் எடுபிடிகளாகத்தான் இருக்கின்றனர். முன்பும் புலம்பெயர் நாடுகளில் மாணவர் அமைப்பு என்னும் பெயரில் பல இளைஞர்கள் இயங்கினார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்களை தற்பொழுது காண முடிவதில்லை. கலியாணம் கட்டி செற்றிலாகி விட்டார்கள். இது எல்லாம் அவர்களுக்கு ஒரு ஜாலியான ரைம் பாஸ். இங்கு கல்வி கற்று, மொழி அறிவு பெற்று ஐரோப்பிய மக்களோடு பழகி, அவர்களின் மனநிலையை அறிந்த இவர்கள், ஓரளவு சுதந்திரமாகவும் உண்மையான உணர்வோடும் இயங்கினால் நிறைய சாதிக்கலாம்.
ஆனால் தற்போது உள்ள நிலைமையில் இவர்களால் எந்த ஒரு "விதியும்" செய்ய முடியாது
ஆனால் தற்போது உள்ள நிலைமையில் இவர்களால் எந்த ஒரு "விதியும்" செய்ய முடியாது

