04-23-2006, 10:21 PM
தமிழீழ காவல்துறை, நிதித்துறை, மருத்துவத்துறை, உளவுத்துறை, அரசியல்துறை எல்லாம் இருக்கும் போது, ஏன் ஒரு வெளியுறவுத்துறையை அமைத்து புலத்தில் செய்யவேண்டிய வெளியுறவு வேலைகளைச் செய்யக்கூடாது?
பாலா அண்ணையை மட்டும் எல்லாவேலையையும் செய்யச்சொல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டி இயங்கக்கூடாது?
பாலா அண்ணையை மட்டும் எல்லாவேலையையும் செய்யச்சொல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டி இயங்கக்கூடாது?
Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com

