04-23-2006, 08:38 PM
[size=18]அரோகரா....
<b>ம்ம்ம்.. கணொன், நீங்கள் எழுதி ஒண்டையும் கிளிக்கப் போறதில்லை! உதை பூசாரிகள் பார்த்து மாறவா போகிறார்கள்???? ம்ம்ம்...
உது கிடக்க ... கடந்த வருடம் ஜனவரி மாதம் லண்டனில், சுனாமி அழிவுகளுக்குப் பிறகு வடக்கு/கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்படுவதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஓர் ஒன்றுகூடல் "ரவல்கார் சதுக்கத்தில்" ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. நானும் குளிரையும் பொருட்படுத்தாது மனுசி, பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போயிருந்தேன். நூற்றுக்கணக்கான உணர்வுள்ள எம்மவர்கள் வந்திருந்தார்கள்!! ஒன்றுகூடல் ஆரம்பமாகியது ... அன்றுதான் தமிழின் மேன்மையை பூசாரிகள் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றதை பார்த்துப் புல்லரித்துப் போனேன்!! மேடையில் பேச வந்ததுகள் தமிழில்!!! பாடவந்ததுகள் தமிழில்!!! கவிதை பொழிய வந்ததுகள் தமிழில்!!! .... அய்யோ!!!!!! ...
'உதைத்தானே "ரி.ரி,என், ஐ.பி.சி" இல் கேட்டுக் கொண்டிருக்கிறோமே, உங்கு நடப்பைவைகளை ஆங்கிலத்தில் நடாத்தினால்தானே, எதிர்பார்ப்பது வெளியுலகத்திற்கு தெரியும்! என சிலர் போய் பூசாரிகளைக் கேட்டார்களாம்!! ... வந்ததாம் பூசாரிகளுக்குக் கோபம்""" ... கேட்டவர்கள் வழிய வந்தார்களாம்!!!!' ....
"ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம்" ... இதொன்றே .... </b>
அரோகராவெண்டானாம் ....
<b>ம்ம்ம்.. கணொன், நீங்கள் எழுதி ஒண்டையும் கிளிக்கப் போறதில்லை! உதை பூசாரிகள் பார்த்து மாறவா போகிறார்கள்???? ம்ம்ம்...
உது கிடக்க ... கடந்த வருடம் ஜனவரி மாதம் லண்டனில், சுனாமி அழிவுகளுக்குப் பிறகு வடக்கு/கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்படுவதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஓர் ஒன்றுகூடல் "ரவல்கார் சதுக்கத்தில்" ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. நானும் குளிரையும் பொருட்படுத்தாது மனுசி, பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போயிருந்தேன். நூற்றுக்கணக்கான உணர்வுள்ள எம்மவர்கள் வந்திருந்தார்கள்!! ஒன்றுகூடல் ஆரம்பமாகியது ... அன்றுதான் தமிழின் மேன்மையை பூசாரிகள் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றதை பார்த்துப் புல்லரித்துப் போனேன்!! மேடையில் பேச வந்ததுகள் தமிழில்!!! பாடவந்ததுகள் தமிழில்!!! கவிதை பொழிய வந்ததுகள் தமிழில்!!! .... அய்யோ!!!!!! ...
'உதைத்தானே "ரி.ரி,என், ஐ.பி.சி" இல் கேட்டுக் கொண்டிருக்கிறோமே, உங்கு நடப்பைவைகளை ஆங்கிலத்தில் நடாத்தினால்தானே, எதிர்பார்ப்பது வெளியுலகத்திற்கு தெரியும்! என சிலர் போய் பூசாரிகளைக் கேட்டார்களாம்!! ... வந்ததாம் பூசாரிகளுக்குக் கோபம்""" ... கேட்டவர்கள் வழிய வந்தார்களாம்!!!!' ....
"ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம்" ... இதொன்றே .... </b>
அரோகராவெண்டானாம் ....

