04-23-2006, 01:20 PM
தூயா கதை திரைகதை வசனம் யாருடையது??
புலத்தில் தமிழ் என்று கதைப்பவர்கள் அது நடக்குமா, என்று நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும்.எழுதுபவர்கள் அவர்களின் குழந்தைகளை வைத்தே அறிந்து
கொள்ளளாம்.உதாரணமாக எனது குழந்தைகள் சைவ பாடசாலைக்கு பாலர் வகுப்பில் 45 மாணவர்கள் படித்தவர்கள் இப்போது அவர்களின் வகுப்பில் 20 பேர் மட்டுமே படிக்கிறார்கள் இதே பாடசாலையில் மேற்பிரிவில் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
தமிழன் என்று அடையாள படுத்துவதற்கு தமிழ் தேவை என்று புலம்புகிறார்கள் ஆனால் ஒரு அந்நியன்(வெள்ளையன்)உங்களை அடையாள படுத்துவது ஆசியன் அல்லது இந்தியன்.அவுஸ்ரேலியா காரன் ஒரு படி மேலே போய்(கறிஸ்)என்று அழைக்கிறான்.
அவர்களை பொறுத்தவரை பாகிஸ்தான்.இந்தியன்,சிங்களவன்,தமிழன் எல்லாமே ஒரே இனம் தான்.
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் ஒரு சிறிலங்கன் என்று அடையாள படுத்துகிறார்கள் தமிழன் என்று இல்லை.
நாரதர் எழுதியது போல் உணர்வு ரீதியாகவும் மேடைப்பேச்சுகளுக்கும் களத்தில் எழுதுவதற்கும் சரியாக இருக்கும் நடைமுறையில் சாத்தியமில்லை.
ஆனானபட்ட தமிழ் நாட்டிலே சிறுபவர்களுக்கு ஒழுங்காக தமிழ் வராது ஆங்கிலம் தான் வரும் இந்த இலட்சணத்தில் 8 மணித்தியால ஆங்கில பாடசாலைக்கு போகும் ஒரு குழந்தை எப்படி தமிழை இலகுவாக கற்கும்??
புலம் பெயர்ந்த நாட்டில் தமிழை படித்தால் தான் என்ன படிக்காட்டி தான் என்ன?
புலத்தில் தமிழ் என்று கதைப்பவர்கள் அது நடக்குமா, என்று நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும்.எழுதுபவர்கள் அவர்களின் குழந்தைகளை வைத்தே அறிந்து
கொள்ளளாம்.உதாரணமாக எனது குழந்தைகள் சைவ பாடசாலைக்கு பாலர் வகுப்பில் 45 மாணவர்கள் படித்தவர்கள் இப்போது அவர்களின் வகுப்பில் 20 பேர் மட்டுமே படிக்கிறார்கள் இதே பாடசாலையில் மேற்பிரிவில் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
தமிழன் என்று அடையாள படுத்துவதற்கு தமிழ் தேவை என்று புலம்புகிறார்கள் ஆனால் ஒரு அந்நியன்(வெள்ளையன்)உங்களை அடையாள படுத்துவது ஆசியன் அல்லது இந்தியன்.அவுஸ்ரேலியா காரன் ஒரு படி மேலே போய்(கறிஸ்)என்று அழைக்கிறான்.
அவர்களை பொறுத்தவரை பாகிஸ்தான்.இந்தியன்,சிங்களவன்,தமிழன் எல்லாமே ஒரே இனம் தான்.
புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் ஒரு சிறிலங்கன் என்று அடையாள படுத்துகிறார்கள் தமிழன் என்று இல்லை.
நாரதர் எழுதியது போல் உணர்வு ரீதியாகவும் மேடைப்பேச்சுகளுக்கும் களத்தில் எழுதுவதற்கும் சரியாக இருக்கும் நடைமுறையில் சாத்தியமில்லை.
ஆனானபட்ட தமிழ் நாட்டிலே சிறுபவர்களுக்கு ஒழுங்காக தமிழ் வராது ஆங்கிலம் தான் வரும் இந்த இலட்சணத்தில் 8 மணித்தியால ஆங்கில பாடசாலைக்கு போகும் ஒரு குழந்தை எப்படி தமிழை இலகுவாக கற்கும்??
புலம் பெயர்ந்த நாட்டில் தமிழை படித்தால் தான் என்ன படிக்காட்டி தான் என்ன?
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

