02-17-2004, 12:12 AM
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில்கூட அனுபவத்தில் சோகம் உண்டு
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில்கூட அனுபவத்தில் சோகம் உண்டு
.

