Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நெல்லியடியில் ஓட்டோ சாரதிகள் இருவர் சுட்டுக் கொலை
#6
Thala Wrote:பல்கலைக்களக மாணவர்கள், ஓட்டோ சாரதிகள், வர்த்தகர் சங்க உறுப்பினர்கள், எண்று குழுக்குழுவாக முகமாலையில் போர்ப்பயிற்ச்சியை பெற்றுக்கொண்ட மக்கள்தான் மக்கள் படையினர் எண்ற சந்தேகத்தில் கொல்லப்படுகிறார்கள் எண்று யாழில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்...

அப்போ எட்டப்பர்களும் சேர்ந்து பயிற்சி என்ற போர்வையில் நுழைந்து இப்போது குலத்தொழிலை செய்யினமோ?

ஆனால் கொலைகள் கூடிக்கொண்டே போகுது?
எல்லாரும் மெளனமாய் இருக்கிற காரணமும் புரியேல்லல.
உந்த மனிதஉரிமை அமைப்புக்களும் வாளாவிருக்கின்றனர்.
காசு வாங்கினம் என்று குழறினவை இப்ப வாய் திறக்கினம் இல்லை. :twisted:
போன உயிர் திரும்பாது நடக்கவிருப்பதையாவது தடுக்கினம் இல்லை.
தமிழ் மக்கள் தினமும் கொலை செய்யப்படுகினம்.அவர்களை நம்பி இருந்த குடும்பத்தின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.
Reply


Messages In This Thread
[No subject] - by sri - 04-23-2006, 08:03 AM
[No subject] - by kurukaalapoovan - 04-23-2006, 08:17 AM
[No subject] - by sri - 04-23-2006, 12:07 PM
[No subject] - by Thala - 04-23-2006, 12:17 PM
[No subject] - by Subiththiran - 04-23-2006, 12:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)