04-23-2006, 08:17 AM
வர்த்தகர்கள் பரவலாக வடக்கு கிழக்கில் குறிவைக்கப்படுவதற்கு காரணம் ஓட்டுக் குழுக்கள் கேக்கும் கப்பம். அவர்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்படுவதால் இயலுமானவரை சுருட்ட முயற்சிக்கிறார்கள். கடை மற்றும் வியாபார சொந்தக்காரர்களை பெருந்தொகைப் பணத்தை குறிப்பிட்ட 1...2 நாட்களில் தரும்படி கேக்கிறார்கள் மறுப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்கு நிலமைகள் சொல்லத் தொடங்கிய பொழுதும் இப்படியான கொலைகளை அவர்களோடு இயங்கிய ஒட்டுக்குழுக்கள் நடத்தினார்கள்.
இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலைக்கு நிலமைகள் சொல்லத் தொடங்கிய பொழுதும் இப்படியான கொலைகளை அவர்களோடு இயங்கிய ஒட்டுக்குழுக்கள் நடத்தினார்கள்.

