04-22-2006, 10:20 PM
பேராசிரியர் சொன்னதைதான் நானும் பல இடத்திலை எழுதியும் சொல்லியும் கத்திகொண்டும் இருக்கிறன் ஆனால் ஆர் இங்கை கேக்கினம் பலருக்கு பதவியை விட்டாலே உயிர்போன மாதிரி இங்கு ஒரு மாற்றம் தேவை ஒரு ஆளுமை மற்றும் கண்டிப்பான தலைமை தேவை அப்படி ஒரு தலைமை கி;டுவின் அய்ரோப்பிய வருகையின் போது இருந்தது அதற்காகவும் சேத்துதான் இந்திய அதிகார வர்க்கம் கிட்டுவை அழித்துவிட்டதுஅதற்கு பின்னர் இன்னமும் அய்ரோப்பாவில் சரியான ஒரு தலைமை கிடைக்கவில்லை என்னபதே உண்மை ஆனாலும் இதற்கெல்லாம் யுூட்எல்லாம் கருத்து சொல்ல வேண்டிய நிலைமையை பாத்தாலே எமது நிலைமை எவ்வளவுகேவலமா போயிட்டுது எண்று எல்லாருக்கும் விழங்கும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

