04-22-2006, 06:37 PM
மச்சானும் மச்சானும் நடத்துற கூத்துக்குள்ள எதுக்கையா போயத் தலைய விட்டு மூக்கை உடைக்கவேணும். உந்தக் கோயில் காறரைப்பார்த்து வயிறெரியிறத விட்டுப்போட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யிறதப் பாருங்க. அவையளக் கடவுள் பார்க்கட்டும்.
S. K. RAJAH

