04-22-2006, 04:47 PM
சொன்னலும் சொன்னார் அடித்து சொல்லியுள்ளார். புலம் பெயர் நாட்டில் தேசிய விடுதலைக்குகாக பாடும் பரல் இருக்கிறார்கள். நான் அவர்ககைள குறை சொல்ல முயலவில்லை. இவர்களில் அநேகமானவர்கள் மிகவும் விசுவாசத்துடன் வேலை செய்பவர்கள். ஆனால் இவர்களில் சுயநல விருப்பிகளும் இல்லாமல் இல்லை. இதற்கு மிகவும் முன்னுதாரணம் உண்டியலான் ஜெயதேவன். லண்டனில் புலிகளை இயக்கம் தடை செய்த போது இயக்கத்தில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்தவர். ஆனால் இன்று?
உண்டியலான் ஜெயதேவன் போல இன்னும் எத்தினை பேரோ?
உண்டியலான் ஜெயதேவன் போல இன்னும் எத்தினை பேரோ?
Summa Irupavan!

