04-22-2006, 09:19 AM
தமிழ்மகான் கூறிய கருதுக்கள் கவனிகத்தக்கவை,
நாங்களும் இதை அமைப்பு ரீதியாகச் செய்ய வேண்டி உள்ளது.தமிழ் ஈழத்தில் உள்ளதைப் போல் முழு நேரமாக இயங்குபவர்கள் வேண்டும்.இவர்களின் குடும்பங்களைக் கவனிப்பதற்கு இவர்களுக்கு முழு நேர ஊதியமும் வழங்க்கப் பட வேண்டும்.தமிழ் ஈழ வெளி உறவுச் சேவை ஒன்று அமைக்கப் பட வேண்டிய அவசியத்தயே இது சுட்டிக் காட்டுகிறது.வெறும் நிதி சேகரிப்புக்கு மட்டுமே புலத்தில் அமைப்பு செயற்படுவது இதற்கு ஒரு காரணம்.
பல்வேறு தகமை உடயவர்கள் உள்வாங்கப் பட்டு இதற்கென முழு நேர ஒருங்கமைப்பாளர்கள் அவசியம் தேவை.அனைவரையும் அரவணைதுச் செயற்படக் கூடியவர்கள் பொறுப்பான பதவிகளில் நியமிக்கப் பட வேண்டும்.புலத்தில் உணர்வோடு இயங்கும் இளயவர்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டும்.
தலமையகத்தில் பொறுப்பானவர்கள் இது பற்றிச் சிந்தித்து அமைப்பு ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்களை பொருதமானவர்களைக் கொண்டு அமைக்க வேணும்.எதிரியிடம் இருந்தும் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.சுயாதீனமாக ஒரு வெறியுடன் புலத்தில் இயங்கிய காலம் இப்போது இல்லை.புலத்தவர்கள் தமது சொந்தத் தேவைகளையே தற்போது முன் நிறுத்திச் செயல் ஆற்றி வருகின்றனர்.ஒரு சிலரே உணர்வோடு வேலை செய்கின்றனர் என்பதே இங்குள்ள யதார்த்தம்.ஆகவே அந்த ஒரு சிலரையும் இணைத்து அமைப்பு ரீதியாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
நாங்களும் இதை அமைப்பு ரீதியாகச் செய்ய வேண்டி உள்ளது.தமிழ் ஈழத்தில் உள்ளதைப் போல் முழு நேரமாக இயங்குபவர்கள் வேண்டும்.இவர்களின் குடும்பங்களைக் கவனிப்பதற்கு இவர்களுக்கு முழு நேர ஊதியமும் வழங்க்கப் பட வேண்டும்.தமிழ் ஈழ வெளி உறவுச் சேவை ஒன்று அமைக்கப் பட வேண்டிய அவசியத்தயே இது சுட்டிக் காட்டுகிறது.வெறும் நிதி சேகரிப்புக்கு மட்டுமே புலத்தில் அமைப்பு செயற்படுவது இதற்கு ஒரு காரணம்.
பல்வேறு தகமை உடயவர்கள் உள்வாங்கப் பட்டு இதற்கென முழு நேர ஒருங்கமைப்பாளர்கள் அவசியம் தேவை.அனைவரையும் அரவணைதுச் செயற்படக் கூடியவர்கள் பொறுப்பான பதவிகளில் நியமிக்கப் பட வேண்டும்.புலத்தில் உணர்வோடு இயங்கும் இளயவர்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டும்.
தலமையகத்தில் பொறுப்பானவர்கள் இது பற்றிச் சிந்தித்து அமைப்பு ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்களை பொருதமானவர்களைக் கொண்டு அமைக்க வேணும்.எதிரியிடம் இருந்தும் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.சுயாதீனமாக ஒரு வெறியுடன் புலத்தில் இயங்கிய காலம் இப்போது இல்லை.புலத்தவர்கள் தமது சொந்தத் தேவைகளையே தற்போது முன் நிறுத்திச் செயல் ஆற்றி வருகின்றனர்.ஒரு சிலரே உணர்வோடு வேலை செய்கின்றனர் என்பதே இங்குள்ள யதார்த்தம்.ஆகவே அந்த ஒரு சிலரையும் இணைத்து அமைப்பு ரீதியாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

