04-22-2006, 07:55 AM
20 04.2006 வவுனியாவில் இனம் காணப்படாத இரு நபர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்களது கொலைக்கு தமிழத் தேசியப் படை உரிமை கோரியிருந்தது .அதற்கான உரிமை கோரும் கடிதம் இச் சடலங்கள் அருகில் இருந்துள்ளது. இந்த தமிழ்த்தேசியப் படை என்றால் என்ன என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை. இந்த தமிழ்த் தேசிய படை கருணா மற்றும் சில ஒட்டுப்படைகளின் கூட்டு இதில் பிரதான பங்கு கருணா ஒட்டுகுழு தான்.
இவர்கள் அப்பாவி பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகின்றார்கள். இவர்களின் இவ் நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மட்டும் இல்லை தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளிலும் உள்ளது.
தமிழத்தேசிய படையின் இணைய தளம் இயக்கப்படுவது டென்மார்க்கில் இருந்துதான். இதன் தொடர்பாளர்கள் குமாரதுரை குடும்பத்தை சேர்ந்த மதிஇ வதனன்இ குமாரதுரை ஆகியோரே. இதற்கான ஆதார தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளது.
இந்த தமிழத்தேசியப் படையினர் ஜரோப்பாவி்லும் அப்பாவி மக்களை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் குழுக்கள் இடையிலான மோதல்கள் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு ஓர் காரணம். இவ்வாறான நிலமையினை உருவாக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படைகளும் ஆகும். அதே போன்ற ஒரு நிலமையினை ஜரோப்பாவில் உருவாக்க தீவிரமான முயற்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜரோப்பாவில் உள்ள ஒட்டுப்படைகளின் விபரங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு இந்த ஒட்டுக் குழுக்களுக்கு எதிரான பரப்புரையினையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்
http://www.webeelam.com/
இவர்கள் அப்பாவி பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகின்றார்கள். இவர்களின் இவ் நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மட்டும் இல்லை தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளிலும் உள்ளது.
தமிழத்தேசிய படையின் இணைய தளம் இயக்கப்படுவது டென்மார்க்கில் இருந்துதான். இதன் தொடர்பாளர்கள் குமாரதுரை குடும்பத்தை சேர்ந்த மதிஇ வதனன்இ குமாரதுரை ஆகியோரே. இதற்கான ஆதார தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளது.
இந்த தமிழத்தேசியப் படையினர் ஜரோப்பாவி்லும் அப்பாவி மக்களை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.
தமிழ் குழுக்கள் இடையிலான மோதல்கள் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு ஓர் காரணம். இவ்வாறான நிலமையினை உருவாக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படைகளும் ஆகும். அதே போன்ற ஒரு நிலமையினை ஜரோப்பாவில் உருவாக்க தீவிரமான முயற்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜரோப்பாவில் உள்ள ஒட்டுப்படைகளின் விபரங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு இந்த ஒட்டுக் குழுக்களுக்கு எதிரான பரப்புரையினையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்
http://www.webeelam.com/
vasan

