04-22-2006, 07:27 AM
இல்லை எல்லாருமே அது புலிகள் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட்டு தங்கள் பணப்பையை நிரப்ப அலைந்தவர்கள் தான் நாங்கள் முழுபேரும். .
அதை விட்டுவிட்டு இப்போ மாத்திரம் செய்கிறவனை குறை சொல்வது எந்த வகையில் சரி...
.
ஒரு ஊர்வலத்திற்கு வா என்றால் ஒளிச்சோடுகிற தன்மானம் கெட்ட தமிழன் 80% வீதம் இருக்கிறார்கள்.
ஆக ஏதோ எங்களால் இயன்ற மட்டும் அவர்களுக்கு செய்வோம் என்று சொல்கின்ற தமிழர்கள் தான் இந்த தேரை வடம் பிடித்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டவர்கள்
அதை விட்டுவிட்டு இப்போ மாத்திரம் செய்கிறவனை குறை சொல்வது எந்த வகையில் சரி...
.
ஒரு ஊர்வலத்திற்கு வா என்றால் ஒளிச்சோடுகிற தன்மானம் கெட்ட தமிழன் 80% வீதம் இருக்கிறார்கள்.
ஆக ஏதோ எங்களால் இயன்ற மட்டும் அவர்களுக்கு செய்வோம் என்று சொல்கின்ற தமிழர்கள் தான் இந்த தேரை வடம் பிடித்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டவர்கள்

