04-22-2006, 06:15 AM
[size=18]அரோகராவெண்டானாம் .....
<b>அய்யோ! உந்தச் சீரளிவை பேராசிரியர் சிவந்தம்பி சொன்னால் மட்டும்தான் உந்த புதினத்தார்கள் போடுவினம் போல???? மற்றும்படி இவர்களுக்கு உந்த உண்மைகள் தெரியவராது!!! ... ம்ம்ம்ம்ம்ம் ....
மற்றும் பேராசிரியர் சும்மா எல்லா புலத்தமிழர்களையும் குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை!!! இவற்றிற்கான தார்மீகப் பொறுப்பை புலத்தில் தேசியத்திற்காக தொழிற்பட்ட/தொழில்படும் "பூசாரிகளே" ஏற்க வேண்டும்!! புலத்தில் தேசியத்திற்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டதில் பூசாரிகளின் "பதவிப்போட்டிகள்/ குழிபறிப்புகள்/தேசியத்திற்கான செயற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்றது/ ..... யாருக்குச் சொல்லி உதுகள் புரியப் போகின்றது!!! ... இந்தப் பூசாரிகள் எம்மினத்தின் சாபக்கேடுகள்!!!</b>
அரோகரா!!!!
<b>அய்யோ! உந்தச் சீரளிவை பேராசிரியர் சிவந்தம்பி சொன்னால் மட்டும்தான் உந்த புதினத்தார்கள் போடுவினம் போல???? மற்றும்படி இவர்களுக்கு உந்த உண்மைகள் தெரியவராது!!! ... ம்ம்ம்ம்ம்ம் ....
மற்றும் பேராசிரியர் சும்மா எல்லா புலத்தமிழர்களையும் குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை!!! இவற்றிற்கான தார்மீகப் பொறுப்பை புலத்தில் தேசியத்திற்காக தொழிற்பட்ட/தொழில்படும் "பூசாரிகளே" ஏற்க வேண்டும்!! புலத்தில் தேசியத்திற்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டதில் பூசாரிகளின் "பதவிப்போட்டிகள்/ குழிபறிப்புகள்/தேசியத்திற்கான செயற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்றது/ ..... யாருக்குச் சொல்லி உதுகள் புரியப் போகின்றது!!! ... இந்தப் பூசாரிகள் எம்மினத்தின் சாபக்கேடுகள்!!!</b>
அரோகரா!!!!

