04-22-2006, 04:16 AM
எழுத்துகூட்டி தமிழ் படித்தவன்
ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!
இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....
இனி என் இயங்கு திசை எங்கும் ..........
அவள் ஆட்சி!
ஆகா வர்ணன். வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.
ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!
இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....
இனி என் இயங்கு திசை எங்கும் ..........
அவள் ஆட்சி!
ஆகா வர்ணன். வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.

