04-22-2006, 04:09 AM
[quote][size=18]புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்
எமது பிரச்சார இயந்திரம் சரியாக கவனிக்கப்படவில்லை/ஒழுங்கமைக்கப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய யதார்த்தம்.
போராட்டத்துகு நிதிவளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது எமது போராட்ட நியாயப்பட்டையும், எம்மீது மேற்கொள்ளப்படும் அட்டூளியங்களை பிரச்சாரப்படுத்தி, எமது போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதும்.
இன்றைய சர்வதேசமயப்பட்ட எமது போராட்டத்துக்கு இது முக்கியமானது. அதை செய்ய இன்னும் காலம் தாழ்த்தினால் மேலும் மேலும் சர்வதேச ரீதியில் பின்னடைவே ஏற்படும்.
ஒரு உதாரணத்திற்கு,
எமது போராட்டம் உலகில் பலநாடுகளின் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதை நான் அவதானித்திருக்கிறேன்/ நேரில் கேட்டிருக்கிறேன். எமது கவனத்திற்கு அதிகம் வராத ஆபிரிக்க நாட்டவர்கள் கூட எனது தாய்மொழி என்ன என கேட்கும் போது தமிழ் என்றால் உடனடியாக தமிழ் புலிகள் என கேட்கும அளவிற்கு அறிமுகம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் ஐரோப்பவிற்கு பலகாலம் முதல் வந்தவர்கள் அல்ல. மிக அண்மையில் ஐரோப்பவிற்கு வந்தவர்கள்.
பிரச்சாரம் போதுமான அளவில் நிகழவில்லை என்பது கனடாவுக்கு மட்டுமல்ல, அனைத்து புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளுக்கும் பொருந்தும்.
நாம் இதுவரை பிரச்சாரம் என்று எமது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் செய்திருக்கிறோம். மற்றவர்கள் கவனத்துக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம்.
அதையே வேறொரு பகுதியில் சுட்டிகாட்ட முற்பட்டுள்ளேன்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=10314&start=75
எமது பிரச்சார இயந்திரம் சரியாக கவனிக்கப்படவில்லை/ஒழுங்கமைக்கப்படவில்லை என்பது வருத்ததுக்குரிய யதார்த்தம்.
போராட்டத்துகு நிதிவளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது எமது போராட்ட நியாயப்பட்டையும், எம்மீது மேற்கொள்ளப்படும் அட்டூளியங்களை பிரச்சாரப்படுத்தி, எமது போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதும்.
இன்றைய சர்வதேசமயப்பட்ட எமது போராட்டத்துக்கு இது முக்கியமானது. அதை செய்ய இன்னும் காலம் தாழ்த்தினால் மேலும் மேலும் சர்வதேச ரீதியில் பின்னடைவே ஏற்படும்.
ஒரு உதாரணத்திற்கு,
எமது போராட்டம் உலகில் பலநாடுகளின் மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதை நான் அவதானித்திருக்கிறேன்/ நேரில் கேட்டிருக்கிறேன். எமது கவனத்திற்கு அதிகம் வராத ஆபிரிக்க நாட்டவர்கள் கூட எனது தாய்மொழி என்ன என கேட்கும் போது தமிழ் என்றால் உடனடியாக தமிழ் புலிகள் என கேட்கும அளவிற்கு அறிமுகம் இருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் ஐரோப்பவிற்கு பலகாலம் முதல் வந்தவர்கள் அல்ல. மிக அண்மையில் ஐரோப்பவிற்கு வந்தவர்கள்.
பிரச்சாரம் போதுமான அளவில் நிகழவில்லை என்பது கனடாவுக்கு மட்டுமல்ல, அனைத்து புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளுக்கும் பொருந்தும்.
நாம் இதுவரை பிரச்சாரம் என்று எமது புலம் பெயர் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் செய்திருக்கிறோம். மற்றவர்கள் கவனத்துக்கு எடுத்து செல்ல தவறி இருக்கிறோம்.
அதையே வேறொரு பகுதியில் சுட்டிகாட்ட முற்பட்டுள்ளேன்
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=10314&start=75
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

