04-22-2006, 03:39 AM
பேராசிரியர் சிவத்தம்பி சொன்னது வருத்தமான செய்தி என்றாலும், அது ஏற்றுக் கொள்ளத்தகு உண்மைகள் இருப்பதை மறுக்கமுடியாது.
வெறுமனே நிதி உதவிகளும், ஒரு சில கட்டுரைகளும் வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தெளிவைக் கொடுக்காது. ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தின் அமைப்பை வெளிப்படுத்தியாக வேண்டும்
பேராசிரியர் அவர்களுக்கு,
தங்களைக் குறித்து சில துரோகத்தளங்கள் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கின்றன. அந்தப் பேய்கள் ஆபத்தானவர்கள். உங்களின் பாதுகாப்பில் அவதானமாக இருங்கள்.
வெறுமனே நிதி உதவிகளும், ஒரு சில கட்டுரைகளும் வெளிநாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தெளிவைக் கொடுக்காது. ஒவ்வொரு தமிழனும் போராட்டத்தின் அமைப்பை வெளிப்படுத்தியாக வேண்டும்
பேராசிரியர் அவர்களுக்கு,
தங்களைக் குறித்து சில துரோகத்தளங்கள் கடுமையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கின்றன. அந்தப் பேய்கள் ஆபத்தானவர்கள். உங்களின் பாதுகாப்பில் அவதானமாக இருங்கள்.
[size=14] ' '

