04-21-2006, 08:15 PM
<b>[size=18]7 யுவதிகள் உட்பட 67 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 67 பேர் பளையில் இன்று வெள்ளிக்கிழமை தம்மை முழுமையாக இணைத்துள்ளனர்.
பளை மத்தியக் கல்லூரியில் பிற்பகல் 4 மணிக்கு போராளி அமீர் தலைமையில் அரசியல் கருத்தரங்கு நடைபெற்றது.
அப்போது 7 யுவதிகள் உட்பட்ட 67 பேர் தம்மை முழுமையாக போராட்டத்தில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக தமிழீழத் தாயகப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வயது வேறுபாடு இன்றி போராட்டத்தில் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com[b]</b>
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 67 பேர் பளையில் இன்று வெள்ளிக்கிழமை தம்மை முழுமையாக இணைத்துள்ளனர்.
பளை மத்தியக் கல்லூரியில் பிற்பகல் 4 மணிக்கு போராளி அமீர் தலைமையில் அரசியல் கருத்தரங்கு நடைபெற்றது.
அப்போது 7 யுவதிகள் உட்பட்ட 67 பேர் தம்மை முழுமையாக போராட்டத்தில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அண்மைய நாட்களாக தமிழீழத் தாயகப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வயது வேறுபாடு இன்றி போராட்டத்தில் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com[b]</b>

