04-21-2006, 05:59 PM
நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு ..............

