04-21-2006, 05:18 AM
Thala Wrote:நண்றி நாரதா இப்போதுதான்... கட்டுரையை முழுமையாகப் படித்து முடித்தேன்...
சங்க இலக்கியங்களின் கொற்றவை சம்பந்தமானவை அளிந்து போய் விட்டன... எரியூட்டி அளித்தவர் வேறு யாரும் அல்ல ஆரிய படையாளிகள்தான்... ஒரு இணையத்தில் இது சம்பந்தமான கட்டுரை படித்தேன்... தேடிப்பிடித்து இங்கு இணத்து விடுகிறேன்..
ஆரியர்களினால் தமிழர்கள் இழந்தவை எண்ணில் அடங்காது. தல நீங்கள் இன்னும் இணைக்கவில்லை. கிடைக்கவில்லையா?
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

