04-21-2006, 04:42 AM
தன்க்கு யாராவது ஆதரவாக பேச வில்லை என்றால் அந்த நபர் மீது தனி நபர் தாக்குதல் தொடங்குவது ஆருரானின் பழக்கம் . லக்கி லூக் தனது கொளகையில் தெளிவாக இருப்பவர். அவர் மீது சேறு பூசி அவரி பணிய வைத்தனர் என்று ஆருரான் சொல்வதில் இருந்து தெரிகிறது, ஆருரானுக்கு ஏதோ கிழண்டு விட்டது என்று !!
லக்கி யாரிடம் பணிந்து போணதில்லை !! சும்மா தமிழ் சினிமா கதை போல ஆருரான் அளந்து விட்டு கொண்டு இருக்கிறார். ஆருரான் தான் சொன்னதை நீருபிக்க முடியுமா??
லக்கி யாரிடம் பணிந்து போணதில்லை !! சும்மா தமிழ் சினிமா கதை போல ஆருரான் அளந்து விட்டு கொண்டு இருக்கிறார். ஆருரான் தான் சொன்னதை நீருபிக்க முடியுமா??
.
.
.

