04-20-2006, 06:00 PM
Quote:உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...
இங்கை பாருங்கோவன் லக்கி லுக் வசம்புக்கு புகள்: பாடுறதை வசம்பு என்கிற முன்னாள் வானொலி அறிவிப்பாளர் யார் அவர் செய்த கூத்துகள் என்னவெண்டு இங்கை பலபேருக்கு தெரியாது அதுதான் யாழிலை நிண்டு சனநாயகம் கதைக்கிறார் என்ன செய்ய ஆடின காலுக்கு மேடை கேக்கும் தானே .அவரோடை சேந்து சனநாயகம் கதைத்த அவரது நண்பன் அதுதான் ராமராயன் இப்ப உள்ள போன சேகத்திலை எங்கை என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் இங்கை நிண்டு புலம்பிறார்

