04-20-2006, 11:03 AM
ஐயோ ஐயோ,, லக்கி தன் பாட்டுக்கு புலம்புதே,, அது சரி என்ன தேனி இணையத்தளத்தில வாற கட்டுரை மாதிரி இருக்கு லக்கியிண்ட புலம்பல்??? லக்கி எண்ட தனி நபரது கருத்தை இந்தியாவில இருக்கிற அட்லீஸ் 0,000001% மக்கள் கருத்து எண்டு எடுத்துகலாமா?? லக்கி உமக்கு பழ.நெடுமாறன் ஐயாவை தெரியுமா?அவரது அரசியல் வயசு தெரியுமா? அவரை எவ்வளவு இந்திய & தமிழக மக்கள் நேசிக்கிறார்கள் தெரியுமா? அவரின் உள்ள குமுறல்களை அண்மையில் வெளியிட்டு இருந்தாரே வாசித்தனீரா?
இருங்க இருக்கு அந்த கட்டுரை,, நெருப்பு அதிரடியில வாற செய்திகள் மாதிரி அம்மானும், அங்கிளும் நல்லவர்கள் ஜனநாய்யகவாதிகள் மற்றவர்கள் எல்லாம் சும்மா புலம்புறாங்கள் எண்ட ரீதியில கதைக்காதையும்,, யாழ்களத்தையோ அன்றி வேறொரு தமிழீழ களத்திலையோ என்றைக்குமே 90% கருத்துக்கள் இந்தியா வல்லாதிக்கத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும், ஏனெனில் அவர்கள் நம்பவைத்து கழுத்தறுத்ததை எந்த ஒரு தமிழீழழ பொதுமகனும் மறக்கமாட்டான்,,
அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா தன் சுய நலம் கருதித்தான் செய்ற்பட்டு வருகின்றதே ஒளிய பல சகப்தங்களாக கஸ்ரப்படுற இனம் நிம்மதியாக இருக்கட்டுமே என்று வருத்தப்பட்டது கிடையாது, ஏனென்றால் இந்திய உயர் வர்க்கத்துக்கு பயம், அருகில் இருக்கும் நாடு முன்னேறினால் அதே விளையாட்டை தன் மாநிலக்காரனும் செய்ய ஆரம்பிச்சுடுவான் எண்டு...
லக்கி இந்தியா எண்டு குறிப்பிடுவது ஒட்டுமொத்த இந்தியாவையல்ல,,, மத்தியில் காலம் காலமாக ஆட்சியில் இருப்பவர்களையும், அந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்பவற்றை கண் மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களையும், புலனாய்வு செய்யிறம் நாட்டை காக்கிறம் எண்டு நினைத்து அட்டூழியம் செய்பவர்களையும்தான்,,, :evil: :evil:
உனது என்னங்களை இந்தியாவின் ஒட்டுமொத்த கருத்து என்று எண்ணி அதை நம்ப நாங்கள் ஒன்றும் சுவிஸ் வாழ் தமிழர்கள் அல்ல (மன்னிக்கவேண்டும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே, இந்த கருத்து புரியவேண்டிய ஓரிருவருக்கு புரியும்),, 83 கலவரத்தோடு புலத்துக்கு ஓடிவந்தவர்களுக்கு என்ன தெரியும் இந்தியா இராணுவத்தைப்பற்றி,, :evil: :evil: :evil:
எதிரியை மன்னிக்கலாம், ஆனால் துரோகிக்கு மன்னிச்சால் அது மன்னிக்கிறவன் குற்றம்,, அவன் ஒரு மனிதன் அல்ல... :evil: :evil:
இருங்க இருக்கு அந்த கட்டுரை,, நெருப்பு அதிரடியில வாற செய்திகள் மாதிரி அம்மானும், அங்கிளும் நல்லவர்கள் ஜனநாய்யகவாதிகள் மற்றவர்கள் எல்லாம் சும்மா புலம்புறாங்கள் எண்ட ரீதியில கதைக்காதையும்,, யாழ்களத்தையோ அன்றி வேறொரு தமிழீழ களத்திலையோ என்றைக்குமே 90% கருத்துக்கள் இந்தியா வல்லாதிக்கத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும், ஏனெனில் அவர்கள் நம்பவைத்து கழுத்தறுத்ததை எந்த ஒரு தமிழீழழ பொதுமகனும் மறக்கமாட்டான்,,
அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா தன் சுய நலம் கருதித்தான் செய்ற்பட்டு வருகின்றதே ஒளிய பல சகப்தங்களாக கஸ்ரப்படுற இனம் நிம்மதியாக இருக்கட்டுமே என்று வருத்தப்பட்டது கிடையாது, ஏனென்றால் இந்திய உயர் வர்க்கத்துக்கு பயம், அருகில் இருக்கும் நாடு முன்னேறினால் அதே விளையாட்டை தன் மாநிலக்காரனும் செய்ய ஆரம்பிச்சுடுவான் எண்டு...
லக்கி இந்தியா எண்டு குறிப்பிடுவது ஒட்டுமொத்த இந்தியாவையல்ல,,, மத்தியில் காலம் காலமாக ஆட்சியில் இருப்பவர்களையும், அந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்பவற்றை கண் மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களையும், புலனாய்வு செய்யிறம் நாட்டை காக்கிறம் எண்டு நினைத்து அட்டூழியம் செய்பவர்களையும்தான்,,, :evil: :evil:
உனது என்னங்களை இந்தியாவின் ஒட்டுமொத்த கருத்து என்று எண்ணி அதை நம்ப நாங்கள் ஒன்றும் சுவிஸ் வாழ் தமிழர்கள் அல்ல (மன்னிக்கவேண்டும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே, இந்த கருத்து புரியவேண்டிய ஓரிருவருக்கு புரியும்),, 83 கலவரத்தோடு புலத்துக்கு ஓடிவந்தவர்களுக்கு என்ன தெரியும் இந்தியா இராணுவத்தைப்பற்றி,, :evil: :evil: :evil:
எதிரியை மன்னிக்கலாம், ஆனால் துரோகிக்கு மன்னிச்சால் அது மன்னிக்கிறவன் குற்றம்,, அவன் ஒரு மனிதன் அல்ல... :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

