04-20-2006, 10:28 AM
<b>வர்ணன் எழுதியது:</b>
வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !
அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !
சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!
உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?
சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-
பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)
<i><b>அப்பு வர்ணன்</b>
உங்க புத்திமதியை தோற்றவனெல்லாம் கோழை என்று எழுதியவர்களுக்கு போய்ச் சொல்லுங்க. நான் பண்டைய அரசர்களை வீரர்களாகவே மதிக்கின்றேன். வெற்றி தோல்வி என்பது எல்லார் வாழ்விலும் சகஜம். இது புரியாமல் சிலர் புலம்புவதற்கு நானா பொறுப்பு.
ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.
<b>தலா:</b>
பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்.</i>
வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !
அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !
சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!
உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?
சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-
பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)
<i><b>அப்பு வர்ணன்</b>
உங்க புத்திமதியை தோற்றவனெல்லாம் கோழை என்று எழுதியவர்களுக்கு போய்ச் சொல்லுங்க. நான் பண்டைய அரசர்களை வீரர்களாகவே மதிக்கின்றேன். வெற்றி தோல்வி என்பது எல்லார் வாழ்விலும் சகஜம். இது புரியாமல் சிலர் புலம்புவதற்கு நானா பொறுப்பு.
ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.
<b>தலா:</b>
பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்.</i>
<i><b> </b>
</i>
</i>

