04-20-2006, 08:46 AM
<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin--> நாட்டுப்பற்றாளர்களாக கடந்த சில வருடங்களில் இருந்துதான் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானவர்களின் இறப்பின்போது அவர்களுக்குவழங்கப்பட்டு வந்தது. அதற்கு முதல் இறந்த தமிழ் தேசியத்துக்கு ஆதாரவானவர்களின் பூதவுடலுக்கு தமிழீழத்தேசியக்கொடியினை போர்த்தி அஞ்சலி செய்யப்பட்டு வந்தன. அவர்களும் நாட்டுப்பற்றாளர்களாப் பிறகு அறிவிக்கப்பட்டார்களா?. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாட்டுப்பற்றாளர்களாக முன்பும் அறிவித்துள்ளார்கள். அவாகளின் இறப்பின் போது வானொலி பத்திரிகை மூலம் அதனை மக்களிற்கு அறிவித்ததர்கள். ஒளிவீச்சில் கூட நாட்டுப்பற்றாளாகளின் விபரமும் வெளியிட்டார்கள்
நாட்டுப்பற்றாளர்களாக முன்பும் அறிவித்துள்ளார்கள். அவாகளின் இறப்பின் போது வானொலி பத்திரிகை மூலம் அதனை மக்களிற்கு அறிவித்ததர்கள். ஒளிவீச்சில் கூட நாட்டுப்பற்றாளாகளின் விபரமும் வெளியிட்டார்கள்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

