04-20-2006, 08:43 AM
<!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->இந்த அறிவித்தல் எனக்குப்புரியவில்லை.
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே குழப்பம்தான் எனதும்
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->முதல்முறையாக அறிவுப்பு என்பது ஏற்கனவே செய்யப்பட்டிருந்தாலும், சரியான முக்கியத்துவத்தோடு மாவீரர்தினம் போன்று உலகலாவியரீதியில் பின்பற்றப்படவில்லை என நினைக்கிறேன்.
பலர் இதை புதிய அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து தெýரிகிறது எல்லாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சென்ற வருடம் தாயகத்தில் மிகவும் விமரிசையாக நினைவுகூரப்பட்டதாக செய்திகளின் மூலம் அறிந்திருந்தேன்.
இவ்வாண்டிலிருந்து இந்நடைமுறை வருகிறது போன்று இவ்வறிப்புத் தொனி தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே இத்தினம் நாட்டுப்பற்றாளர் நாளாக அறிவிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. நானறிய 2000 ஆண்டிலிருந்து இந்நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. பிறகெதற்குப் புதிய அறிவித்தல்?
(அல்லது நான்தான் இந்தப்பதிவில் தவறாக ஏதாவது விளங்கி வைத்திருக்கிறேனோ?)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதே குழப்பம்தான் எனதும்
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->முதல்முறையாக அறிவுப்பு என்பது ஏற்கனவே செய்யப்பட்டிருந்தாலும், சரியான முக்கியத்துவத்தோடு மாவீரர்தினம் போன்று உலகலாவியரீதியில் பின்பற்றப்படவில்லை என நினைக்கிறேன்.
பலர் இதை புதிய அறிவிப்பாக ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து தெýரிகிறது எல்லாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சென்ற வருடம் தாயகத்தில் மிகவும் விமரிசையாக நினைவுகூரப்பட்டதாக செய்திகளின் மூலம் அறிந்திருந்தேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

