04-20-2006, 03:17 AM
இதை இப்பிடியே விட்டுட்டு - வேற வேலையை பாருங்கப்பா..
இங்கு குறிப்பிடப்படும் மனிதனைபற்றி - இனியும் பேசுவது- நேரவிரயம்!
பொதுவாக சிலாகிக்க படுவதுபோல் - கருணா - ஒன்றுமே எம் போராட்டத்தில் - பெரிதாய் பங்களிப்பு வழங்கவில்லை - என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை!
கருணா - கால்நடையாகவே - ஆயிரக்கணக்கான - போராளிகளுடன் வன்னி நிலம் மீட்க - கால் நடையாய் - சென்ற தளபதிதான் - பொய்யில்லை !
என் கோபமெல்லாம் - இத்தனையும் செய்த மனிதன் - கடைசியில் -
ஏன் இவ்ளோ பித்தலாட்டம் செய்தான் என்பதே!
இன்றைக்கும் பலருக்கு நினைவிருக்கலாம் - பிரதேசவாதம் பேசி -
தன்னை காப்பாற்றிகொள்ள - முயன்ற - இந்த நபர்- தலைவரை - ' கடவுளாய் நினைக்கிறேன்' என்று சொன்னதுதான்!
யாரை - ஏமாற்ற- இப்போ இதெல்லாம் - அதுதான் -கிளைமோர் -செய்கிறார் என்பது - அவரை நம்பி போன - என்றோ -எங்களூக்காக உயிரையும் கொடுக்க தயாராய் இருந்து-
இன்று - சிங்களவன் - காம்பில் - சாப்பிட்டுகொண்டு இருக்கிற - அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!
மத்தும் படி - பால்ராஜ் பத்தி எல்லாம் பேசுறீங்க........ம்ம்
இந்த புகழ்பூத்த தளபதி- எங்காவது - செய்தி ஊடகங்களில்- ஏதும் நிறைய பேசி கண்டு இருக்கிங்களா?
முதன் முதலில் முல்லைதீவில் - ஒட்டு மொத்தமா - இந்திய - கழுதைகளை அழிச்சது (ராணுவம்)- பின் நித்திகைகுளம் -
அப்புறம் சாள்ஸ் அன்ரனி - படை தளபதி -
ஓயாத அலைகள் ஒன்று - இரண்டு - மூன்று -
கொக்காவில் - மாங்குளம் - பலாலி ஏகப்பட்ட காவலரண் தகர்ப்பு - மணலாறு - ஆனையிறவு - ௧ - கிளிநொச்சி - பூநகரி - திரும்பவும் - முகமாலை - தீ சுவாலை -
நான் இன்னும் அவர் பத்தி முழுமையாய் அறியாதது இன்னும் இருக்கும்-
பட்- இந்த அஞ்சா நெஞ்சனை - அம்மான் - என்று சொல்லி இருக்கமா நாங்க யாரும்?
இங்கு குறிப்பிடப்படும் மனிதனைபற்றி - இனியும் பேசுவது- நேரவிரயம்!
பொதுவாக சிலாகிக்க படுவதுபோல் - கருணா - ஒன்றுமே எம் போராட்டத்தில் - பெரிதாய் பங்களிப்பு வழங்கவில்லை - என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை!
கருணா - கால்நடையாகவே - ஆயிரக்கணக்கான - போராளிகளுடன் வன்னி நிலம் மீட்க - கால் நடையாய் - சென்ற தளபதிதான் - பொய்யில்லை !
என் கோபமெல்லாம் - இத்தனையும் செய்த மனிதன் - கடைசியில் -
ஏன் இவ்ளோ பித்தலாட்டம் செய்தான் என்பதே!
இன்றைக்கும் பலருக்கு நினைவிருக்கலாம் - பிரதேசவாதம் பேசி -
தன்னை காப்பாற்றிகொள்ள - முயன்ற - இந்த நபர்- தலைவரை - ' கடவுளாய் நினைக்கிறேன்' என்று சொன்னதுதான்!
யாரை - ஏமாற்ற- இப்போ இதெல்லாம் - அதுதான் -கிளைமோர் -செய்கிறார் என்பது - அவரை நம்பி போன - என்றோ -எங்களூக்காக உயிரையும் கொடுக்க தயாராய் இருந்து-
இன்று - சிங்களவன் - காம்பில் - சாப்பிட்டுகொண்டு இருக்கிற - அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!
மத்தும் படி - பால்ராஜ் பத்தி எல்லாம் பேசுறீங்க........ம்ம்
இந்த புகழ்பூத்த தளபதி- எங்காவது - செய்தி ஊடகங்களில்- ஏதும் நிறைய பேசி கண்டு இருக்கிங்களா?
முதன் முதலில் முல்லைதீவில் - ஒட்டு மொத்தமா - இந்திய - கழுதைகளை அழிச்சது (ராணுவம்)- பின் நித்திகைகுளம் -
அப்புறம் சாள்ஸ் அன்ரனி - படை தளபதி -
ஓயாத அலைகள் ஒன்று - இரண்டு - மூன்று -
கொக்காவில் - மாங்குளம் - பலாலி ஏகப்பட்ட காவலரண் தகர்ப்பு - மணலாறு - ஆனையிறவு - ௧ - கிளிநொச்சி - பூநகரி - திரும்பவும் - முகமாலை - தீ சுவாலை -
நான் இன்னும் அவர் பத்தி முழுமையாய் அறியாதது இன்னும் இருக்கும்-
பட்- இந்த அஞ்சா நெஞ்சனை - அம்மான் - என்று சொல்லி இருக்கமா நாங்க யாரும்?
-!
!
!

