04-20-2006, 02:00 AM
<b>வசம்பு சொன்னது:
வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா</b>
வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !
அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !
சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!
உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?
சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-
பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)
வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா</b>
வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !
அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !
சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!
உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?
சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-
பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)
-!
!
!

