04-19-2006, 10:37 AM
வினித் Wrote:kurukaalapoovan Wrote:வினித் நீங்கள் கூறுவது தவறு. யுத்தம் மூலம் தீர்வு என்னபது தெரிந்த ஒன்று ஆனால் மற்ற இனத்தவரின் இருப்பு கேள்விக்குறியாகாது.
யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.
கட்டாயம் தென்னிலங்கையில் இருக்கும் தமிழர்கள் உடுத்த உடுபுடன் தான் வர வேண்டி வரலாம் அதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை அதே சமையம் வடகிழக்கில் இருக்கும் சிங்களவரின் இருப்பும் சில சம்பவங்கள் விடுதலைப்புலிகலையும் மிறி நடந்து ஏறும் என எதிர்பாக்கலாம்!
சிங்களவர் வடக்கில் வசிக்கிறார்களா?
:roll: :roll:

