04-19-2006, 10:00 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>துரோகி கருனாவின் மறுபக்கம்.3 </span>
தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.
மேலும்,விடுதலை உணர்வு கொண்ட வேனுதாசின் சத்தியாக்கிரக போராட்டம் என்பனவும் மட்டக்களப்பு மாவடத்தில் நடந்தவைகள்.இப்படியிருக்கும் போது தானே கிழக்கின் ஒரு ஆரம்ப கால விடுதலை வீரன் என்றும் கிழக்கின் மக்களுக்காக இன்றும் போராடப்போகின்றேன் என்றும் பொதுவான விடுதலைபோராட்டத்தை மட்டுமன்றி மட்டு-அம்பாறையின் விடுதலை போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் இந்த கருனா என்ற தேசத்துரோகியை நினைக்க நகைப்பிடமாகவுள்ளது.
இந்த ஆயோக்கியன் யார்!
இவனின் தனிப்பட்ட மனிதபடுகொலைகள் என்ன?
இந்த குள்ள நரியின் குள்ள விளையாட்டுக்கள் என்ன?
கபட செயல்கள் என்பன சிலர் அறிந்தும் அறியாத கதைகள் இதை தெரிந்தவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வாய்பேச முடியாத மௌனிகளான சம்பவங்கள் எத்தனையோ உள்ளளன.
தேசியத்தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும் இயக்கத்தில் தான் பெற்ற பயிற்சியையும் அந்த இயக்கத்திற்கே பாவித்து வெற்றீயிட்ட இந்த துரோகி ஒன்றும் பெரிய போர் வீரனல்ல! வெறும் தேசத்துரோகி முரளிதரன்தான்.
இறுதியில் துரோகிகள் பெற்ற பாடங்கள் என்ன! அவர்களின் இறுதிக்கதி என்ன! என்று இந்த நாகரீக உலகில் நாமறிந்த உண்மை இதுவே உலகின் யாதார்த்தம் எனவே தர்மத்துக்காக விடுதலைபோரை முன்னெடுத்து செல்லும் எம்தேசியத்தலைவரையும் தர்மப்போரில் வீரச்சாவை தழுவிக்கொன்ட மாவீரர்களையும் மக்களையும் ஓருதடவை மனதில் முன்நிறுத்தி தமிழ்தேசியம் எனும் உணர்வை உங்கள் முன் ஒரு தடைவ படரவிட்டு தொடர்கின்றேன் இந்த துரோகின் தொடரை…
பொறுத்திருங்கள் தொடர்கிறது கருனாவின் முதல் படுகொலை பிறந்த கிராமமான கிரானில்…
வாழ்க தமிழ்த் தேசியம்.
அன்புடன் ஜரோப்பாவிலிருந்து
A.M.T.KUDDY
நன்றி
http://tamilnews.tamilmedia.dk/content/view/1188/61/
தீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.
மேலும்,விடுதலை உணர்வு கொண்ட வேனுதாசின் சத்தியாக்கிரக போராட்டம் என்பனவும் மட்டக்களப்பு மாவடத்தில் நடந்தவைகள்.இப்படியிருக்கும் போது தானே கிழக்கின் ஒரு ஆரம்ப கால விடுதலை வீரன் என்றும் கிழக்கின் மக்களுக்காக இன்றும் போராடப்போகின்றேன் என்றும் பொதுவான விடுதலைபோராட்டத்தை மட்டுமன்றி மட்டு-அம்பாறையின் விடுதலை போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் இந்த கருனா என்ற தேசத்துரோகியை நினைக்க நகைப்பிடமாகவுள்ளது.
இந்த ஆயோக்கியன் யார்!
இவனின் தனிப்பட்ட மனிதபடுகொலைகள் என்ன?
இந்த குள்ள நரியின் குள்ள விளையாட்டுக்கள் என்ன?
கபட செயல்கள் என்பன சிலர் அறிந்தும் அறியாத கதைகள் இதை தெரிந்தவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வாய்பேச முடியாத மௌனிகளான சம்பவங்கள் எத்தனையோ உள்ளளன.
தேசியத்தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும் இயக்கத்தில் தான் பெற்ற பயிற்சியையும் அந்த இயக்கத்திற்கே பாவித்து வெற்றீயிட்ட இந்த துரோகி ஒன்றும் பெரிய போர் வீரனல்ல! வெறும் தேசத்துரோகி முரளிதரன்தான்.
இறுதியில் துரோகிகள் பெற்ற பாடங்கள் என்ன! அவர்களின் இறுதிக்கதி என்ன! என்று இந்த நாகரீக உலகில் நாமறிந்த உண்மை இதுவே உலகின் யாதார்த்தம் எனவே தர்மத்துக்காக விடுதலைபோரை முன்னெடுத்து செல்லும் எம்தேசியத்தலைவரையும் தர்மப்போரில் வீரச்சாவை தழுவிக்கொன்ட மாவீரர்களையும் மக்களையும் ஓருதடவை மனதில் முன்நிறுத்தி தமிழ்தேசியம் எனும் உணர்வை உங்கள் முன் ஒரு தடைவ படரவிட்டு தொடர்கின்றேன் இந்த துரோகின் தொடரை…
பொறுத்திருங்கள் தொடர்கிறது கருனாவின் முதல் படுகொலை பிறந்த கிராமமான கிரானில்…
வாழ்க தமிழ்த் தேசியம்.
அன்புடன் ஜரோப்பாவிலிருந்து
A.M.T.KUDDY
நன்றி
http://tamilnews.tamilmedia.dk/content/view/1188/61/

