04-19-2006, 09:32 AM
வினித் நீங்கள் கூறுவது தவறு. யுத்தம் மூலம் தீர்வு என்னபது தெரிந்த ஒன்று ஆனால் மற்ற இனத்தவரின் இருப்பு கேள்விக்குறியாகாது.
யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.
யுத்த காலத்தில் அவர்கள் வெளியேற வேண்டி வரலாம். இது தற்காலிகமானது.
தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து சிங்களப்படைகள் பலத்த தோல்வியோடு வெளியேறும் பொழுது தென்னிலங்கையில் தமிழரின் இருப்பும் கேள்விக் குறியாகும்.

