04-19-2006, 05:22 AM
ஹட்லர் எப்படி யுூதர்கள் மீது இரத்த வெறியில் இருந்து கொன்றானோ, அதே போன்ற விடயத்தை தான் சிங்கள ஆக்கிரமிப்பு சக்திகளும் செய்கின்றன. ஓடவிட்டுச் சுடும் கொலைகளை இந்தச் சிங்கள இராணுவத்தினர் செய்திருக்கின்றனர். அரசபயங்கரவாதம் மீண்டும் இரத்தவெறி கொணடு தமிழ்மக்களை அனுகுகின்றது
[size=14] ' '

