04-19-2006, 05:09 AM
[size=18]கருணாவை இயக்கும் அரசியல் ஆலோசர்! (பாகம் 1)
பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது.
கருணாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் முன்னர் கிழக்கு மாகாணத்தில் கருணாவின் சூட்டில் குளிர் காய்ந்தவர்களே இப்பொழுதும் சுயலாபங்களுக்குக்காக அவன் பின்னால் எல்லோரையும் வென்ற எட்டப்பர்களாக தமிழ் தேசியத்தையும் இலக்கையும் குலைப்பதற்காக வெறியர்களாக திரிகின்றனர்
துரோகி கருணாவின் பின் உள்ள இந்த சூத்திரதாரிகளையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக கருணாவின் அரசியல் ஆலோசகரையும் வெளிக்கொணர்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
துரோகி கருணாவின் படையில் எஞ்சிய துரோகிகளையும் கொண்டு தனது ஜனநாயக அட்டகாசங்களையும் செய்து கொண்டு வருவது ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் ஊடாகவும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த துரோகிகள் கீழ் கண்டவாறு பிரித்து தனது செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
1. கொழும்பு மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான துரோகத் தலைவன் - பிள்ளையான்
2. பொலநறுவை, வவுனியா மாவட்டம் - மங்களம், மார்க்கன்
3. மன்னார், புத்தளம் மாவட்டம் - மதுசன் (சித்தா)
4. கல்முனை, அம்பாறை மாவட்டம் - ஏறாவூரைச் சேர்ந்த குமாரசாமி புஸ்பகுமார் என்ற பாரதி அல்லது இனியபாரதி
5. மட்டக்களப்பு நகரப் பொறுப்பு - அஜித் (சுமன்), பிரதீபன், முகிலன்
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அலுவலகம் அமைத்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் துரோகச் செயல்களை வழிநடத்துகின்றார்கள். இவர்களில் பிரதீபன் என்பவர் கிழக்கில் இடம்பெற்ற கொள்ளை, பெண்கள் மீதான வல்லுறவு போன்றவற்றிற்கான காரணகர்த்தாவாக விளங்கியது மட்டும் அல்ல, கிழக்கில் இடம்பெற்ற பெண்போராளிகளின் கொலை, காட்டிக்கொடுப்பு ஆகியவற்றால் புலிகளால் தேடப்பட்டுவரும் மரண தண்டனைக்கு உரியவன்.
மேலே குறிப்பிட்டவர்களின் எடுபிடிகளாக சூட்டிதரன், சுதன், ராஜசீலன் ஆகியோர் இருக்கின்றார்கள். அத்துடன் புளொட்டில் இருந்து பின் இஎன்டிஎல்எவ் இற்கு மாறி முன்னைய காலங்களில் இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டிடம் பயிற்சி பெற்றவனான சந்திவெளியை சேர்ந்த மகேந்திரன்மாமாவும் துரோகி கருணா குழுவில் சேர்ந்துள்ளான்.
இவர்களுக்கான இராணுவத் தளபாடங்களை நேரடியாகவே இலங்கை இராணுவம் மற்றும் உளவுப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றின் கண்காணிப்பாளர்களாக கப்டன் கருணாரத்ன, கப்டன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டு இவர்களது அனைத்து தேவைகளும் 24 மணி நேரமும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தாங்கள் ஆயுதக்கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு கிழக்கு மாகாண மக்களின் விமோசனத்திற்காக ஜனநாயக வழிக்கு வந்துள்ளோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு ஜனநாயக வழிகாட்டுபவர் வேறு யாருமல்ல. கொலை, கொள்ளைகளின் சொர்க்க புருசனாக விளங்கும் இனம் காட்டிக்கொடுப்பின் செம்மல் டக்ளஸ் தேவானந்தாவேதான் அவர். தேவமானவரின் விளையாட்டு கோல்ஃபேஸ் கடற்கரையில் காய்ந்த பனைமரங்களை நட்டு நூறு மில்லியன் ருபாய்களை கணக்கு காட்டுவது மாத்திரம் அல்ல, கோயில் திருப்பணியோடு மகேஸ்வரியுடன் விதவைகளுக்கு வாழ்வளிப்பது என்றும் கணக்கு காட்டி காசுகளை அள்ளுகிறார். முக்கியமாக அந்நிய நாட்டு உளவுப்பிரிவிடமும் மற்றைய சில நாடுகளிடமும் அற்ப சொற்ப ஆசைகளுக்காக தமிழினத்தின் இறைமையை விற்று பணம் பெற்று இறைச்சியை தான் தின்று கொண்டு எலும்பை கருணாவிற்கு கொடுக்கும் அடுத்து துரோகி இவன்.
கிழக்கில் இன வெறியர்களால் பல ஆயிரம் மக்கள் கழுத்தறுபட்டு உயிரோடு எரிக்கப்பட்டு பல பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எல்லாம் மறந்து, தேசியத் தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும், புலிகள் இயக்கத்தில் பெற்ற பயிற்சிகளையும் அதே இயக்கத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக பாவித்து அரச புலனாய்வுப்பிரிவுடன் சேர்ந்து இயங்குபவன் ஒன்றும் பெரிய வீரன் அல்ல. வெறும் தேசத் துரோகிதான். இதுவரை விடுதலைப்புலிகள் இவன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு இன்று வரை பதில் அளிக்காத கோழை இவன்.
இந்தக் கருணாவிற்கு ஒரு அரசியல் ஆலோசகர் உண்டு. கருணா தன்னை தேசியத் தலைவர் போன்று கற்பனை செய்ய, இவனுடைய அரசியல் ஆலோசகர் தன்னை அன்ரன் பாலசிங்கம் போன்று கற்பனை செய்கின்றார். இதற்கு ஓரளவு பெயர் ஒற்றுமையும் இருந்து தொலைப்பது காரணமாக இருக்கலாம். கருணாவின் அரசியல் அலோசகரின் பெயர் கே.ரி ராஜசிங்கம். கே.ரி.ஆர் என்று அழைக்கப்படும் இந்த ராஜசிங்கம் யார்? இவருடைய பின்னணி என்ன? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
- வன்னியிலிருந்து புலோலியூரான்.(¿ýÈ¢:www.webellam.com)
பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது.
கருணாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் முன்னர் கிழக்கு மாகாணத்தில் கருணாவின் சூட்டில் குளிர் காய்ந்தவர்களே இப்பொழுதும் சுயலாபங்களுக்குக்காக அவன் பின்னால் எல்லோரையும் வென்ற எட்டப்பர்களாக தமிழ் தேசியத்தையும் இலக்கையும் குலைப்பதற்காக வெறியர்களாக திரிகின்றனர்
துரோகி கருணாவின் பின் உள்ள இந்த சூத்திரதாரிகளையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக கருணாவின் அரசியல் ஆலோசகரையும் வெளிக்கொணர்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
துரோகி கருணாவின் படையில் எஞ்சிய துரோகிகளையும் கொண்டு தனது ஜனநாயக அட்டகாசங்களையும் செய்து கொண்டு வருவது ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் ஊடாகவும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த துரோகிகள் கீழ் கண்டவாறு பிரித்து தனது செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
1. கொழும்பு மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான துரோகத் தலைவன் - பிள்ளையான்
2. பொலநறுவை, வவுனியா மாவட்டம் - மங்களம், மார்க்கன்
3. மன்னார், புத்தளம் மாவட்டம் - மதுசன் (சித்தா)
4. கல்முனை, அம்பாறை மாவட்டம் - ஏறாவூரைச் சேர்ந்த குமாரசாமி புஸ்பகுமார் என்ற பாரதி அல்லது இனியபாரதி
5. மட்டக்களப்பு நகரப் பொறுப்பு - அஜித் (சுமன்), பிரதீபன், முகிலன்
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அலுவலகம் அமைத்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் துரோகச் செயல்களை வழிநடத்துகின்றார்கள். இவர்களில் பிரதீபன் என்பவர் கிழக்கில் இடம்பெற்ற கொள்ளை, பெண்கள் மீதான வல்லுறவு போன்றவற்றிற்கான காரணகர்த்தாவாக விளங்கியது மட்டும் அல்ல, கிழக்கில் இடம்பெற்ற பெண்போராளிகளின் கொலை, காட்டிக்கொடுப்பு ஆகியவற்றால் புலிகளால் தேடப்பட்டுவரும் மரண தண்டனைக்கு உரியவன்.
மேலே குறிப்பிட்டவர்களின் எடுபிடிகளாக சூட்டிதரன், சுதன், ராஜசீலன் ஆகியோர் இருக்கின்றார்கள். அத்துடன் புளொட்டில் இருந்து பின் இஎன்டிஎல்எவ் இற்கு மாறி முன்னைய காலங்களில் இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டிடம் பயிற்சி பெற்றவனான சந்திவெளியை சேர்ந்த மகேந்திரன்மாமாவும் துரோகி கருணா குழுவில் சேர்ந்துள்ளான்.
இவர்களுக்கான இராணுவத் தளபாடங்களை நேரடியாகவே இலங்கை இராணுவம் மற்றும் உளவுப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றின் கண்காணிப்பாளர்களாக கப்டன் கருணாரத்ன, கப்டன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டு இவர்களது அனைத்து தேவைகளும் 24 மணி நேரமும் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தாங்கள் ஆயுதக்கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு கிழக்கு மாகாண மக்களின் விமோசனத்திற்காக ஜனநாயக வழிக்கு வந்துள்ளோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு ஜனநாயக வழிகாட்டுபவர் வேறு யாருமல்ல. கொலை, கொள்ளைகளின் சொர்க்க புருசனாக விளங்கும் இனம் காட்டிக்கொடுப்பின் செம்மல் டக்ளஸ் தேவானந்தாவேதான் அவர். தேவமானவரின் விளையாட்டு கோல்ஃபேஸ் கடற்கரையில் காய்ந்த பனைமரங்களை நட்டு நூறு மில்லியன் ருபாய்களை கணக்கு காட்டுவது மாத்திரம் அல்ல, கோயில் திருப்பணியோடு மகேஸ்வரியுடன் விதவைகளுக்கு வாழ்வளிப்பது என்றும் கணக்கு காட்டி காசுகளை அள்ளுகிறார். முக்கியமாக அந்நிய நாட்டு உளவுப்பிரிவிடமும் மற்றைய சில நாடுகளிடமும் அற்ப சொற்ப ஆசைகளுக்காக தமிழினத்தின் இறைமையை விற்று பணம் பெற்று இறைச்சியை தான் தின்று கொண்டு எலும்பை கருணாவிற்கு கொடுக்கும் அடுத்து துரோகி இவன்.
கிழக்கில் இன வெறியர்களால் பல ஆயிரம் மக்கள் கழுத்தறுபட்டு உயிரோடு எரிக்கப்பட்டு பல பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எல்லாம் மறந்து, தேசியத் தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும், புலிகள் இயக்கத்தில் பெற்ற பயிற்சிகளையும் அதே இயக்கத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக பாவித்து அரச புலனாய்வுப்பிரிவுடன் சேர்ந்து இயங்குபவன் ஒன்றும் பெரிய வீரன் அல்ல. வெறும் தேசத் துரோகிதான். இதுவரை விடுதலைப்புலிகள் இவன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு இன்று வரை பதில் அளிக்காத கோழை இவன்.
இந்தக் கருணாவிற்கு ஒரு அரசியல் ஆலோசகர் உண்டு. கருணா தன்னை தேசியத் தலைவர் போன்று கற்பனை செய்ய, இவனுடைய அரசியல் ஆலோசகர் தன்னை அன்ரன் பாலசிங்கம் போன்று கற்பனை செய்கின்றார். இதற்கு ஓரளவு பெயர் ஒற்றுமையும் இருந்து தொலைப்பது காரணமாக இருக்கலாம். கருணாவின் அரசியல் அலோசகரின் பெயர் கே.ரி ராஜசிங்கம். கே.ரி.ஆர் என்று அழைக்கப்படும் இந்த ராஜசிங்கம் யார்? இவருடைய பின்னணி என்ன? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
- வன்னியிலிருந்து புலோலியூரான்.(¿ýÈ¢:www.webellam.com)
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

