04-19-2006, 04:35 AM
வர்ணன்!!
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.
இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.
இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.
[size=14] ' '

