04-19-2006, 04:27 AM
அது சரி தூயவன் - இப்பிடியான ஆக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி - ஏன் நேரத்தை கொல்லுறீங்க?
திரு . வசம்பு அவர்களுடன் - வாக்குவாதபடுவதை தவிர்த்தேன் - புதிதாய் நான் இந்த களத்தில வந்த போது - அன்பா பேசினவங்க என்ற வகையில்-
வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு - உங்க வழி தவறு- !
இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம் அண்ணோய் நீங்க!
ஏனென்றால் - உங்களை விட - என் இனம் எனக்கு பெரிசு!
திரு . வசம்பு அவர்களுடன் - வாக்குவாதபடுவதை தவிர்த்தேன் - புதிதாய் நான் இந்த களத்தில வந்த போது - அன்பா பேசினவங்க என்ற வகையில்-
வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு - உங்க வழி தவறு- !
இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம் அண்ணோய் நீங்க!
ஏனென்றால் - உங்களை விட - என் இனம் எனக்கு பெரிசு!
-!
!
!

