04-19-2006, 12:58 AM
இந்தமுறை சிட்னி முருகன் கோவில் வருசப்பிறப்பன்று போனனான். சிட்னியில் காலை 9.10க்கு வருசம் பிறந்தது. சனம் வந்து வந்து போனது. அன்னதானம் 1 மணி என்று சொன்னார்கள். அன்னதானத்துக்கு நிக்கவில்லை. சிட்னியில் வருசப்பிறப்புக்கு 'திருப்பதி','அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படங்களினைத்திரையிட்டார்கள். சிலர் போய் திருப்பதிக்கு டிக்கெற் கிடைக்காமல் வந்தார்கள். சிகரம் தொலைக்காட்சியில் சிட்னியில் எடுத்த 10 நிமிடக் குறும்படம் காட்டினார்கள். நல்லமுயற்சி. நன்றாக இருந்தது. என்றாலும் ஊரில இருக்கிற மாதிரி வராது. கானாபிரபா யாழ்ப்பாணத்தில் நல்லாய்க் கொண்டாடியிருப்பார்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

