Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுப்படை மீது புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி,
#1
[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஒட்டுப்படை மீது விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி - ஒருவர் கைது </span>


- பாண்டியன் - Tuesday, 18 April 2006 12:42
மட்டக்களப்பு மாவட்டம், கிரான் மேற்கு, பெண்டுகள் சேனைப் பகுதிக்குள் ஊடுருவி தாக் குதல் நடத்த முற்பட்ட ஒட்டுப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் ஒட்டுப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுப்படையினரிடமிருந்து கிளைமோர் கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் தானியங்கித் துப்பாக்கிகள் என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒட்டுப்படையி னரின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை வாகனேரியில் நடைபெற்ற தாக்குதலில் இந்த கும்பலே ஈடுபட்டதாக தெரியவருகிறது.

http://www.sankathi.com/index.php?option=c...=2622&Itemid=26
[b]
Reply


Messages In This Thread
ஒட்டுப்படை மீது புலிகள் பதில் தாக்குதல் - மூவர் பலி, - by I.V.Sasi - 04-18-2006, 07:56 AM
[No subject] - by Subiththiran - 04-18-2006, 09:11 PM
[No subject] - by Ilayathambi - 04-18-2006, 09:47 PM
[No subject] - by வர்ணன் - 04-18-2006, 10:29 PM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 12:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)