04-18-2006, 05:14 AM
"றோ"வின் சதி என்பது மிகப் பயங்கரமானது. உதவி செய்பவர்களையே முதில் நின்று குத்தி கொல்லும் பயங்கரமானது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட இளைஞர்களை தூரநோக்கற்ற, பணத்திற்காக அலையும் ஆட்களை தலைவர்களாக்கி இளைஞர்களின் உயிரைக் காவு பண்ணியது.
இந்த வலைக்குள் சிக்காதவர் எம் தலைவர் தாம். இவர்களின் சதிகளை புரிந்தபடியால் தான் அக்காலத்திலேயே எதிர்நடவடிக்கைள் மூலம் தமிழரின் கைகளைப் பலப்படுத்தி எம் விடுதலைக்கு நாம் போராட வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்.
இப்படியான வெளிக்கொண்டுவரும் ஆக்கங்கள் மாற்று இயக்கங்கள் ஏன் தடை செய்யப்பட்டன என்பது முதல் பல சூழ்ச்சிகளை எப்படி தலைவர் அடையாளம் கண உதவியது என்பதை வெளிப்படுத்தும்
இப்போது கூட ஏதும் சதிகள் தீட்டப்படலாம். அவற்றை முறியடிக்க வேண்டுமெனில் புத்திசாதூரியத்துடன் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த வலைக்குள் சிக்காதவர் எம் தலைவர் தாம். இவர்களின் சதிகளை புரிந்தபடியால் தான் அக்காலத்திலேயே எதிர்நடவடிக்கைள் மூலம் தமிழரின் கைகளைப் பலப்படுத்தி எம் விடுதலைக்கு நாம் போராட வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்.
இப்படியான வெளிக்கொண்டுவரும் ஆக்கங்கள் மாற்று இயக்கங்கள் ஏன் தடை செய்யப்பட்டன என்பது முதல் பல சூழ்ச்சிகளை எப்படி தலைவர் அடையாளம் கண உதவியது என்பதை வெளிப்படுத்தும்
இப்போது கூட ஏதும் சதிகள் தீட்டப்படலாம். அவற்றை முறியடிக்க வேண்டுமெனில் புத்திசாதூரியத்துடன் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
[size=14] ' '

