04-17-2006, 05:16 PM
Vasampu Wrote:<i>இப்போது இன்னும் நன்றாகத் தெரிகின்றது யார் வரலாறு தெரியாமல் பினாத்துவது என்று. நீர் இவ்வளவு பக்கத்திலும் வேதாகமம் பற்றித் தானே பிதற்றியுள்ளீர்.</i>
ஆகா வரலாற்று நாயகனே எனக்கும் விலங்குகிறது நான் சொன்ன விசயம் எதுவும் உமக்கு தெரியாது என்பது, இவ்வளவுதான் உமது சரக்கு என்பதுவும்.
உமக்கெல்லாம் மினக்கெட்டு, விளங்கப்படுத்தி, :roll: :roll:
கஸ்ரம்டா சமியோ.!
:::::::::::::: :::::::::::::::

