04-17-2006, 04:18 PM
Vasampu Wrote:<i>நம் நாட்டு வரலாறையே கேலி பேசும் நீர் வரலாறு பற்றிப் பேசுவது தான் வேடிக்கை. </i>
என்ன சங்கிலியனும் பண்டாரக வன்னியனும் வீரர்கள் எண்டீர், அதவிட அதிகமான வீரன் இருந்ததால் அவர்கள் அடிபணிந்ததுதான் வீரமா.? அவர்கள் எங்கள் மூதாதையர். எங்களின் இண்றைய நிலமைக்கு காரணமானவர்களும் கூட அவர்களை வீரர்கள் எண்று எமது தலைவருடன் ஒப்பிடவேண்டும் எண்டி நீர் பினாத்தாமல் அமத்தும்.
அதோடு வேதாகமத்தைப்பற்றி தெரிந்தால் தூக்கும். :wink:
:::::::::::::: :::::::::::::::

