04-17-2006, 04:00 PM
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>
உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>
எல்லாம் வீராதி வீரர்களா.? எவ்வளவு பெரிய சக்கரவர்த்திகள். வெள்ளையனை ஊரைவிட்டே ஓடவச்சவை எல்லே.
ஓய் வசம்பு உமக்கு வரலாறுகூட தெரியாதா.?
:::::::::::::: :::::::::::::::

