04-17-2006, 03:16 PM
Vasampu Wrote:<i>அறிவுமதி தன் வசதிக்கு ஏற்றவாறு எதையாவது சொல்வார். ஆனால் பெரும்பான்மையான மக்கள் முருகனை தெய்வமாகத் தான் வழிபடுகின்றார்கள். அதுபோல் பார்த்தால் யேசுநாதர், புத்தர், நபிகள்நாயகம் போன்றோரும் மனிதர்களாக அவதரித்து பின் தெய்வங்களாக ஆக்கப் பட்டவர்கள் தான். எமது வசதிக்காக எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என நீங்கள் நினைத்தால் பரிதாபம் தான். தனிமனிதர் வழிபாட்டை எள்ளி நகையாடிக் கொண்டே மறுபுறம் அதனையே ஊக்கப் படுத்துவது வேடிக்கை தான்.</i>
வசம்பூக்கு வசதியாக அவருக்கு சார்பானவர்கள் சொல்வதுமட்டுதான் சரியாக சொல்வார்கள் எண்ரும் பினாத்துவார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முருகனை வீரனாகத்தான் வாழ்த்தினார் அறிவுமதி எண்று தமிழ்மகன் சொன்னது வசம்புவின் மண்டைக்குள் ஏறி இருக்காதுதான். இதில் நபியும் இயேசுவும் வீரர்களா ஞானிகளா.? வசம்பூக்கு வித்தியாசம் தெரியுமா.?
:::::::::::::: :::::::::::::::

