06-26-2003, 08:58 AM
<span style='font-size:25pt;line-height:100%'>தாத்தா உள்ளுக்கை இருக்கிறவைகளை பல விதமாக பிரிக்கலாம்.
1. நாட்டுக்கு திரிம்பிபோக முடியாதவர்கள்
2.திரிம்பிபோக கூடியவர்களாக இருந்தும் போகமுடியாதவர்கள்.
3.நாட்டுக்கு திரும்பிபோனால் திரும்பி வரமுடியாதவர்கள்.
4.நாட்டுக்கு திரும்பிபோகும் வசதி இருந்தும் திரும்பிபோனால் திரிம்பிவர முடியாதவர்கள்
இது எல்லாம் தாத்தா மாருக்கு புரியாது. இழைஞருக்குதான் புரியும்.
நான் உள்ளுக்கையும் இல்லை வெளியேயும் இல்லை நோர்வேயிலை தாத்தா அடுத்த கட்ட தாயகம்நொக்கிய கிராமத்திற்குப்போய் கள்ளுக்குடிக்க விமானச்சீட்டும் எடுத்தச்சு கள்ளுவிலை ஏறமுதல்போய்வரவேண்டும்.</span>
1. நாட்டுக்கு திரிம்பிபோக முடியாதவர்கள்
2.திரிம்பிபோக கூடியவர்களாக இருந்தும் போகமுடியாதவர்கள்.
3.நாட்டுக்கு திரும்பிபோனால் திரும்பி வரமுடியாதவர்கள்.
4.நாட்டுக்கு திரும்பிபோகும் வசதி இருந்தும் திரும்பிபோனால் திரிம்பிவர முடியாதவர்கள்
இது எல்லாம் தாத்தா மாருக்கு புரியாது. இழைஞருக்குதான் புரியும்.
நான் உள்ளுக்கையும் இல்லை வெளியேயும் இல்லை நோர்வேயிலை தாத்தா அடுத்த கட்ட தாயகம்நொக்கிய கிராமத்திற்குப்போய் கள்ளுக்குடிக்க விமானச்சீட்டும் எடுத்தச்சு கள்ளுவிலை ஏறமுதல்போய்வரவேண்டும்.</span>

