04-17-2006, 02:07 PM
Luckyluke Wrote:அய்யோ பாவம் டன் அண்ணாத்தே....
ஊர் ஊரா மதிமுக தொண்டர்களே வைகோவை 40 கோடி வாங்கிட்டீங்களாமேன்னு நாக்கைப் புடுங்கற மாதிரி கேக்குறது தெரியாதா?
40 கோடிக்காக கூட்டணி மாறுபவன் எல்லாம் ஒரு தலைவனா? இதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாமே?
சொரணை இருந்தா அந்த ஆளு அங்கே போயி இருப்பாரா?
[size=18]மத்தியில் அமைச்சுப்பதவிக்காக எல்லாம் கூட்டணி மாறியவர்கள் எல்லாம் சகஜமாக திரியும் போது இப்படியொன்று நடந்திருந்திருந்தாலும் :?:

