04-17-2006, 08:23 AM
[quote="காவடி"]புத்தன் இதே யாழ்களத்தில் இன்னொரு இடத்தில் எழுதியது..
[quote]
எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் அந்த முருகனுக்கே இணையானவன் அவன் வேல் எடுத்தான் இவன் துவக்கு எடுத்தான்.........
[/quote]
இப்போ புத்தன் எழுதியது..
[quote]
விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.
[/quote]
ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..[/quote
நான் அங்கு குறிப்பிட்டது போர் குணத்தையும் ஆயுதத்திற்குமான முக்கியத்துவத்தையும்.(அறிவுமதியின் பாடலை தான் குறிப்பிட்டு இருந்தேன்)
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை கொடு என்ற அகிம்சையை அல்ல.(யேசு நாதர் ஆயுதபாதையை ஆதரித்து இருந்தால் யேசுவும் நிகரானவன் என்று கூறி இருக்கலாம்.
[quote]
எங்கள் தலைவன் பிரபாகரன் அவன் அந்த முருகனுக்கே இணையானவன் அவன் வேல் எடுத்தான் இவன் துவக்கு எடுத்தான்.........
[/quote]
இப்போ புத்தன் எழுதியது..
[quote]
விட்டால் யேசுநாதரின் மறுபிறவி தான் தேசிய தலைவர் என்று பூ சுற்றினாலும் சுற்றுவிங்க.
[/quote]
ஏனுங்க.. முருகனுக்கு இணையாக இருக்க முடியுமென்றால் யேசுவிற்கு மறுபிறவியாக இருக்கட்டுமே..[/quote
நான் அங்கு குறிப்பிட்டது போர் குணத்தையும் ஆயுதத்திற்குமான முக்கியத்துவத்தையும்.(அறிவுமதியின் பாடலை தான் குறிப்பிட்டு இருந்தேன்)
ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை கொடு என்ற அகிம்சையை அல்ல.(யேசு நாதர் ஆயுதபாதையை ஆதரித்து இருந்தால் யேசுவும் நிகரானவன் என்று கூறி இருக்கலாம்.
"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"

